Monday, February 20, 2012

அகதி


தாயை  விட்டுத்  தள்ளி  வைத்தான்
என் சிறகுகளைக்  கிள்ளி  வைத்தான்
என் விடுதலைக்குக்  கொள்ளி  வைத்தான்
என் உரிமைக்குப்  புள்ளி  வைத்தான்
உணவு  என்ற  பெயரிலே,உப்பின்றி  அள்ளி  வைத்தான்
வீடெனும்  சொர்க்கம்  விடுத்து,ஓர்  விடுதியில் அகதியானேன்!!
எனது  பெயர் மாணவன்......   
                                                                                      -ராகவன்(த்வஜன்)

No comments:

Post a Comment