தாயை விட்டுத் தள்ளி வைத்தான்
என் சிறகுகளைக் கிள்ளி வைத்தான்
என் விடுதலைக்குக் கொள்ளி வைத்தான்
என் உரிமைக்குப் புள்ளி வைத்தான்
உணவு என்ற பெயரிலே,உப்பின்றி அள்ளி வைத்தான்
வீடெனும் சொர்க்கம் விடுத்து,ஓர் விடுதியில் அகதியானேன்!!
எனது பெயர் மாணவன்......
-ராகவன்(த்வஜன்)
No comments:
Post a Comment