Tuesday, January 31, 2012

தோள்சாயத் தோளில்லையே!


என் விழியின்  ஈரம்,துடைக்கின்ற  விரல்கள்
காணவில்லை  என்றே  அழுகிறதே

கைகோர்த்த  விரல்கள்  கைவிட்டுச்  சென்றால்
விழியோடு  மனமும் கசிந்திடுததே
(என் விரல்கள்  காற்றில்  தொலைந்திடுமே)

"போ" எனும் சொல்லைக்  கேட்ட,என்  மனம் இரவில் இமைமூடி
சிறு  தூக்கம்  தேடித்  தூண்டில்  போடிட்டுததே!!!

"வான்",மழை,பூமி,காற்றுதனில்  ஒரு  நட்பைக்காணுகிறேன்
நானென்ன  விதியின்  விதிவிலக்கா?

                                                                                                 -ராகவன்(த்வஜன்)

No comments:

Post a Comment